பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என பிரித்தானிய விசேட தீர்ப்பாயம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்துள்ள நிலையில் தற்போது குறித்த தடை தொடர்பில் 90 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தீர்ப்பினை தீர்வாக மாற்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் தலைவிதி தமிழரின் கையினில் தீர்ப்பினை தீர்வாக மாற்றுவோம் என்ற வாக்குறுதியுடன் பிரித்தானியா வாழ் தமிழர்கள் தாம் வாழும் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கோடுக்குமாறு … Continue reading பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை